MY pov Mukundan yen thambiya kandikala .Mukundan compare pannaradu seriyaa.Narmada yen munnadiye panjachayatha kootala .Vidya pesinadu thapu naa anda alavuku avala insecuredaa feel pana vechadu yaaru.
இவங்க ரெண்டு பேருக்கும் பொண்டாட்டிட்ட எல்லாம் சொல்லிட்டு செய்யணுன்னு தோணவே இல்லை. அவங்க எடுத்த முடிவை முன்னாடியே சொல்லி இருந்தா, மத்தவங்க பேச்சை கேட்டு வித்யாவும் இப்படி பணத்துக்கு பேச மாட்டாள். தனியா இருந்து முகுந்தன், வித்யா பழகிட்டாங்க. இந்த சூழல் அவங்களுக்கு பொருந்தி வர கொஞ்சம் நாள் ஆகும். அதுவரை இப்படிப்பட்ட பிரச்சனைகள் வர தான் செய்யும். ஆண்கள் தன்னிசையா முடிவெடுக்க, பெண்கள் தான் மாட்டிகிட்டு முழிக்கிறாங்க