இவ்வளவு நாட்களாக பொறுமையாக வாசித்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். எங்கோ இது போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன. நம்மை சுற்றி நடக்கும் பொழுது அதன் தாக்கம் அதிகம் அப்படி நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப் பட்ட கதை இது.
எமது கதைகளில் ஆணும் பெண்ணும் சமம். சரியோ தவறோ இருப்பாலருக்கும் பொதுவாக வைப்பேன்.இந்த கதையும் விதிவிலக்கு அல்ல.
முழுக்கதையையும் படித்து உங்கள் விமர்சனங்களை எமக்கு சொல்லுங்கள்.
போட்டிக்காக எழுத தொடங்கியது. சூழ்நிலை காரணமாக தாமதமாக முடிக்கிறேன்.
வாய்ப்பு அளித்த திருமதி. மல்லிகா மணிவண்ணன் சகோதரிக்கு எமது நன்றிகள் பல.

எமது கதைகளில் ஆணும் பெண்ணும் சமம். சரியோ தவறோ இருப்பாலருக்கும் பொதுவாக வைப்பேன்.இந்த கதையும் விதிவிலக்கு அல்ல.
முழுக்கதையையும் படித்து உங்கள் விமர்சனங்களை எமக்கு சொல்லுங்கள்.
போட்டிக்காக எழுத தொடங்கியது. சூழ்நிலை காரணமாக தாமதமாக முடிக்கிறேன்.
வாய்ப்பு அளித்த திருமதி. மல்லிகா மணிவண்ணன் சகோதரிக்கு எமது நன்றிகள் பல.