enakum machi thalaivan nilama romba mosama iruku thapu panama thalirkaga evlo kastapararu thathaku ethuvum aga kodathuஆமாண்டா எவ்வளவோ நம்ம ப்ரீத்தி விஷ்வா சரண் கீர்த்தி விஷயத்துல பார்த்திருக்கோம்..... நாம எவ்வளவு கதறினாலும் கடைசில பல ரகசியங்கள் வெளிவந்ததுக்கு அப்புறம் தான் கதையே இயல்பா நகரும் அதுவரைக்கும் ரொம்ப அழுத்தமா தான் கொண்டு போவாங்க எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு இதுதான் ஆர்பியோட ஸ்டைல் இத கொஞ்ச நாளா நான் ரெண்டு கதையில மிஸ் பண்ண மாதிரி இருந்தது...... ஆனாலும் உதய் விஷயத்துல வலிக்குது மச்சி