கதையின் ஊடாக சில இடங்களில் மதுவின் காதல் பற்றி சொல்லியிருக்காங்க, நான் படித்த வரை எனக்கு புரிந்தவை இது தான் மது - ஹரி கிருஷ்ணன் இருவரும் காதலித்து உள்ளனர், அவர்கள் வீட்டை விட்டு வெளியிலும் வந்துவிட்டனர் ஆனால் இவர்களுக்கு ஜாதி பிரச்சனையால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது, அதன் பொறுத்து போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்து இருக்கின்றனர், ஹரி மதுவின் உயிர் காக்க பிரிந்து சென்று விட்டான், அந்த பிரச்சனையில் மதுவின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது, சொந்தங்கள் மதுவின் நடத்தையை தூற்ற, ஒரு புறம் மதுவின் உயிருக்கு ஆபத்து இருக்க எதிலும் பட்டு கொள்ளாமல் மாதவன் சென்னைக்கு தன் குடும்பத்துடன் சென்று விட்டான்... அண்ணனாக மாதவன் தங்கைக்கு துணை நிற்கவில்லை..மீனாட்சி தனி ஒருவராய் போராடி இருக்கிறார். இதை கதையின் ஊடாக சில இடங்களில் எழுத்தாளர் குறிப்பிட்டிருக்கிறார்...Nice review.
BTW மதுவின் காதல் பற்றி detail ஆ எதாவது episode ல சொல்லி இருக்காங்களா??
அவ ஏன் police station ல இருந்தா ??
மாதவன் ஏன் வரல?
அது பத்தி கதையில் ஒன்னுமே வரலையே??
@ஆராதனா துரை சிஸ்டர் சரிதானே?