கொஞ்சமாவது பீல் பண்றாளா பாரு.... இப்போவும் எல்லாருக்கும் தெரிஞ்சு திட்டிட்டுவாங்களோன்னு தான் பயப்படுறா....
அப்பா ஏன் இப்படி எல்லாம் நடந்துகிறாருனு கூட புரியல இவளுக்கு.... இதுல தனியா பிசினஸ் வேற பன்றா...
அப்பாடி...!! பிரியாவாவது ஒரு அடி குடுத்தாளே.... அவ சொல்றதையாவது புரிஞ்சுப்பாளா... இல்லை அவளும் என்ன புரிஞ்சுக்கலைன்னு சோகப் பாட்டு படுவாளா...