Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 15

Advertisement

ராஜீவன் தன் அப்பா மேல கோவப்படுறது இயல்பு தான். துணையை இழந்த மனசு அப்படி தான் யோசிக்கும்.

பாலாக்கு friend மேல கண்மூடித்தனமான பாசம். ராஜீவன் தன் பிறந்த குழந்தையை பார்த்த அழகுக்கு இப்ப அவரோட உண்மையான 'வாரிசை' அவங்க வீட்ல தெரியப்படுத்தாதது தான் குறையா போச்சா?
மருமகளை ஏத்துக்க முடியாத ஆச்சுதனுக்கும் இப்ப உண்மை தெரியாட்டி என்ன மோசம் போகப்போகுது.
ராஜீவன் தன் குழந்தைக்காக செஞ்ச ஒரே நல்ல காரியம் அவளை தத்து கொடுத்தது தான். இப்பவும் அந்த விஷயத்துல அவளையும் விஜயனையும் யோசிச்சு அவர் எடுத்து இருக்குற stand தான் சரி.

டேய் ஜெய், எப்படிடா emotional heaviness-இல் இருந்தவளை சூரியநெல்லிக்கு கிளப்பின? ஓ! அவ mood -ஐ மாத்தறதுக்காகத் தான் கூட்டிட்டு போய் இருக்கியோ? உனக்கா தோணிச்சா இல்லை
வினை(ந)யனோட ஐடியா - வா?

பாலா sir, இளமை காலத்துல யாராவது 'ஜெயா'-ன்னு பெயர் கொண்ட பொண்ணு மேல உங்களுக்கு crush -ஆ?
 
ராஜீவன் அச்சச்சன் போர்ஷன் எமோஷனல்...அச்சச்சன் மேல லேசா கோபம் வருது...சாபம் கொடுக்காம வீட்டை விட்டு வெளியேற்றினதோட நின்றிருக்கலாம்...ஒரு வேளை ப்ளஸ்ஸி உயிரோட இருந்து மனைவி மகள்னு வாழ்ந்திருந்தா ராஜீவன் அம்மாவுக்காகவாது முன்னயே தேவிக்குளம் வந்திருப்பாரோ🤔

கிடக்கிறது கிடக்கட்டும் னு ஒரு பழமொழி ஆரம்பிக்குமே அது மாதிரி எவ்வளவு பிரச்சனை ஓடினாலும் உன் காரியத்தில கண்ணா இருக்கடா ஜெய்🤣

பாலேட்டா...நீங்க ரொம்ப நல்லவர்...அதான் இப்படி பிரச்சனை மேல பிரச்சனையா வருது😄...சீரியஸ்லி அவர் ஒருத்தர் தான் எல்லாருக்காகவும் யோசிக்கிறார்
 
ராஜீவனோட இழப்பு அச்சுதன் பேசுன வார்த்தைகளை சாபத்தை மறக்க விடலை....
அச்சுதனும் இத்தனை வருஷம் கழிச்சு வந்த பையன்கிட்ட எங்க பேச்சை மீறி போனதால என்ன ஆச்சு பார்த்தியா ன்ற ரீதியில பேசுறாரு...
என்ன சொல்ல.... 😔
ஒருவேளை பிளஸ்ஸியோட ராஜீவன் வந்திருந்தா இப்போவும் ஏத்துக்கிட்டு இருந்திருக்க மாட்டாரோ..... 🤔

பாலா எல்லாரும் தூக்கிப் போட்டு பந்தாடுறாங்க உங்களை... 🤣🤣🤣🤣 ஜெய்.... என்ஜோய்.... 🤩🤩🤩
 
Top