உன் சுவாசம் என் மூச்சில் 22

Advertisement

மூக்கு தொள்ளாயிரம் வர தான் இந்த அறிகுறி அது தெரியாம ரெண்டும் அடிச்சிட்டு இருக்கீங்க....

கண்ணா மண்ணு சாப்பிட்டதுக்கு திட்டு விழும் எழிலுக்கு னு நினைச்சேன் ஆனா மிஸ் ஆகி சாப்பாட்டில் வந்து நின்னுடுச்சு

உன்னை எல்லாம் காரம் போட்டு கொல்ல வேண்டாம் சாமி கல்லை போட்டு கொல்லனும்
Thanks sis ?
 
கழுதை தேஞ்சு கட்டெறும்பான கதையா வரவர கதிரு காட்டெருமையாட்டம் முசுமுசுங்கிறான். காரம் போட்டது ஒரு குத்தமாயா? அதுக்கு அரளிவிதையதான் அரச்சி வக்கோனும் உனக்கு.??????????
 
கழுதை தேஞ்சு கட்டெறும்பான கதையா வரவர கதிரு காட்டெருமையாட்டம் முசுமுசுங்கிறான். காரம் போட்டது ஒரு குத்தமாயா? அதுக்கு அரளிவிதையதான் அரச்சி வக்கோனும் உனக்கு.??????????
Thanks sis ?
 

Advertisement

Advertisement

Back
Top