மனோவும் கரிஷ்மாவும் second honey moon போறாங்க...
ராஜராஜனும் அங்கையும் எப்ப போவாங்க.... ????
பால் கொண்டு போகும்
ராஜாவுக்கு....
பாலிருக்கும் பழமிருக்கும்
பள்ளி அறையிலே
அந்த பாப்பாவுக்கும் ராஜாவுக்கும்
சாந்தி முகூர்த்தம்
சாந்தி என்றால் என்னவென்று
ராணியை கேட்டாராம்
ராணி தானும் அந்த கேள்வியையே
ராஜாவை கேட்டாளாம்
ஏனம்மா அது ஏனம்மா
ஏனம்மா அது ஏனம்மா
தஞ்சாவூர் பக்கத்திலே ஒரு
அப்பாவி ராஜா
அவர் பழக்கத்திலே குழந்தையை போல்
ஒரு அம்மாஞ்சி ராஜா
தஞ்சாவூர் பக்கத்திலே ஒரு
அப்பாவி ராஜா
அவர் பழக்கத்திலே குழந்தையை போல்
ஒரு அம்மாஞ்சி ராஜா
யாரம்மா அது யாரம்மா
யாரம்மா அது யாரம்மா
தஞ்சாவூர் ராஜாவுக்கு ஒரு
அப்பாவி ராணி
அவ சேலைக் கட்ட பாத்தா போதும்
அம்மாமி பாணி
யாரம்மா அது யாரம்மா
யாரம்மா அது யாரம்மா
ராஜராஜனும் அங்கையும் எப்ப போவாங்க.... ????
பால் கொண்டு போகும்
ராஜாவுக்கு....
பாலிருக்கும் பழமிருக்கும்
பள்ளி அறையிலே
அந்த பாப்பாவுக்கும் ராஜாவுக்கும்
சாந்தி முகூர்த்தம்
சாந்தி என்றால் என்னவென்று
ராணியை கேட்டாராம்
ராணி தானும் அந்த கேள்வியையே
ராஜாவை கேட்டாளாம்
ஏனம்மா அது ஏனம்மா
ஏனம்மா அது ஏனம்மா
தஞ்சாவூர் பக்கத்திலே ஒரு
அப்பாவி ராஜா
அவர் பழக்கத்திலே குழந்தையை போல்
ஒரு அம்மாஞ்சி ராஜா
தஞ்சாவூர் பக்கத்திலே ஒரு
அப்பாவி ராஜா
அவர் பழக்கத்திலே குழந்தையை போல்
ஒரு அம்மாஞ்சி ராஜா
யாரம்மா அது யாரம்மா
யாரம்மா அது யாரம்மா
தஞ்சாவூர் ராஜாவுக்கு ஒரு
அப்பாவி ராணி
அவ சேலைக் கட்ட பாத்தா போதும்
அம்மாமி பாணி
யாரம்மா அது யாரம்மா
யாரம்மா அது யாரம்மா