Part-1 ல மகேஷ்வர் wife வனிதா அவன் அலுவலகத்துக்கு கிளம்புறப்போ எழ மாட்டா னு இருக்கு........ அப்புறம் சர்வேஷ்வர் வரும்போது வரும்போது வீட்டுல இருக்கமாட்டா னு இருக்கே.....
வனிதா எதுக்கு சர்வேஷ்வர வர்றப்போ வீட்டுல இருக்கணும்???
கண்டிப்பா கேட்பாங்க தான்...... வீட்டுக்காரனை கூட கவனிக்க முடியாதா இவளுக்கு...... கெடுக்கிறது நீங்க தான் போல.......
பொண்டாட்டி கொசுவலை டிரஸ் போட்டால் இவனுக்கு வெட்கம் வருதா அடத்தூ...
மது வேறயா
இவன் ரொம்ப இடம் கொடுக்கிறான் அத்தைக்காக..... கேட்கவேண்டிய இடத்தில நேரத்தில் கேட்கணும்...... atleast பிடித்தமில்லைனாச்சும் காட்டணும்..... கேள்வி கேட்க துப்பில்லாமல் இவனுக்கு வெட்கம் வருதாம்
டிரஸ் பற்றி கேட்டால் இந்த புள்ளை என்ன பேசுது??? லூசுதான் இது....
நிஜமாவே ரொம்ப கொழுப்பு தான் இந்த வனிதாக்கு...... இவங்க அப்பன் போனான்ன்னா சும்மா இருக்க வைதேகியை ஏன் பேசணும்??? இவங்களா சேர்த்துவச்சாங்க அவங்க ரெண்டு பேரையும்???