டியர் ஃபிரண்ட்ஸ்,
உங்களின் கருத்துக்களுக்கும் விருப்பங்களுக்கும் என் நன்றிகள். இதோ அடுத்த பதிவு, படித்துவிட்டு கருத்து சொல்லுங்க
?
tamilnovelwriters.com
tamilnovelwriters.com
உங்களின் கருத்துக்களுக்கும் விருப்பங்களுக்கும் என் நன்றிகள். இதோ அடுத்த பதிவு, படித்துவிட்டு கருத்து சொல்லுங்க
Manam Malarum Oosai 19.1 - Tamil Novels at TamilNovelWriters
மனம் மலரும் ஓசை.. அத்தியாயம்.. 19 தன் கணவனிற்கு முன்னால்காதல் என ஒன்றும் இல்லை என்ற சந்தோசத்தோடு.. உயிர்த்தோழி ப்ரியாவின் நினைவில்தான் கண்ணீர் விட்டிருக்கிறான் என்பது மேலும் நெகிழ்வை கொடுக்க.. அதிரூபன் அணைப்பிலிருந்து விலகாமல் லயித்திருந்தாள் ஆதிரை. பத்து நிமிடங்களுக்கு...
Manam Malarum Oosai 19.2 - Tamil Novels at TamilNovelWriters
‘நாங்கள்லாம் சாப்பிட்டோம்..” என்றார் சந்தோசமாக. மருமக சட்னி போட்டதுக்கே பெருமையை பார்டா.. என மனதில் நினைத்தவன்.. ‘நீயும் உக்காரு..” என இன்னொரு ப்ளேட்டை வைத்து அதில் இட்லியை வைக்கவும் கணேசன் சிரித்தார். ‘எதுக்குப்பா சிரிக்கிறிங்க.? நீங்க உங்க பொண்டாட்டிக்கு ஊட்டிவிடும்போது என்...