Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமீனா சிவராஜ்-ன் நீயே என் சுவாசக் காற்று அத்தியாயம்-4

Advertisement

என்னது கல்யாணமாகி எட்டு வருசம் ஆச்சா ??? வீட்டுக்கு இப்போ தான் தெரியுதா ??? :rolleyes::rolleyes::rolleyes:
மிக்க நன்றி சகோதரி ?...

அட..பாருங்களேன் எட்டு வருஷம் கழிச்சு தான் வீட்டுக்கு தெரியுது....எங்க போய் இத சொல்ல?!!!
 
மிக்க நன்றி சகோதரி ?...

அட..பாருங்களேன் எட்டு வருஷம் கழிச்சு தான் வீட்டுக்கு தெரியுது....எங்க போய் இத சொல்ல?!!!
நீங்க தான் சொல்லனு ஆத்தர்ஜி ஏன் எட்டு வருஷம் கழிச்சு சொல்ல வெச்சீங்க சொல்லுங்க :D:D:D
 
நல்லா இருக்கு பதிவு
இது என்ன கல்யாணம்
செஞ்சு எட்டு வருசம் ஆச்சா
 
மிக்க நன்றி சகோதரி ?...

ஆமாம் ‌....இவன் ஏன் இப்படி இருக்கான்??????

ஹரிணி-எல்இடி யா????செம....??

ஆனா நீங்க இப்படி சொல்றது ரித்விக் கிற்கு தெரிஞ்சா என்ன ஆகும்????


அடுத்து என்ன நடக்கப் போகுதுனு நானும் ஆவலாக காத்திருக்கிறேன்.....
நாளைக்கு காலைல தெரிந்து கொள்வோம் அரசி....??
Rameena dear. Story ennachu. Neenga epdi irukeenga. R u alright dear
 
Top