அருமையான பதிவு சரண்யா???.பவியின் திருமணத்தில் அம்மா ஸ்தானத்தில் இருந்துஎதுவும் செய்ய விடாமல் விஜய் தடுத்திருக்க???,மகளுக்கு சடங்கு செய்ய வந்த வசந்தியை எதுவும் செய்ய விடாமல் மதுவின் குரல் துரத்தி அடிச்சிருச்சு.வசந்திக்கு இது தேவை தான்???.
பவித்ராவை இத்தனை வருடமாக பாடா படுத்தியதற்கு,ஒடிப் போனவள் போல அவள் ரத்தம் என
சொல்லி சொல்லி திட்டி அடித்த வசந்திக்கு இந்த பயம் தேவை தான்???.மதுவின் ஆத்மா வீட்டில் இருப்பதாக நினைத்து இங்கே வராமலேயே இருக்கட்டும்."அந்த வீடு வேணாமாம்"???
பதினாலு வயசு பொண்ணுக்கு அப்பாவா இருந்துட்டு சைகை காமிக்கறதும்,ஜாடையா பேசறதும் சின்ன புள்ளைதனமா இருக்கு????.ஊர்ல எப்படி இருந்த ஜெகன் பேச்சலர்ட்ட மாட்டிட்டு இப்படி ஆகிட்டானே???பரஞ்ஜோதியும் இவங்க ஜோதியில் கலந்துட்டான்???.
கேரளால இருந்து வேடசந்தூர் வந்ததை எருமையிடம் யாரும் சொல்லலையா???.ஜெகன் அப்பா விருந்துக்கு அழைச்சும் வரலைனு வீராப்பா சொன்ன எருமை???,ஒரு பேச்சுக்காவது வரனும்னு சொல்றாரா என பொறுமற எருமைக்கு இது அவங்க வைக்க வேண்டிய மறுவீட்டு விருந்துன்னு மறந்து போயிடுச்சா????.
எந்த உறவுங்க முன்னாடி விஜய்யும்,அவன் குடும்பமும் அவமானப்பட்டாங்களோ,இன்று அவங்க எல்லாரையும் கூப்பிட்டு விருந்து வைத்து ஜெகனும் அவன் குடும்பமும் அசத்திட்டாங்க????
கதவிடுக்குல மாட்டின எலி மாதிரி முணங்கிட்டே இருக்காலா???.இஞ்சி இடுப்பழகனை பார்த்தா காத்து தான் வரும்???.இப்ப சத்தமாவது வருதேன்னு சந்தோஷப்படு தம்பி???.
அடேய்...ஏற்கனவே பார்த்தாச்சேன்னு வசந்தி பார்க்கறப்போ எல்லாம் ஷோ காட்டுவியாடா???
வசந்தி மட்டுமா பார்த்தா ஊரே பார்த்ததை மறந்துட்டியே ராசா???.
இவ்வளவு நடந்தும் விஜய்,பவித்ராவை பார்த்து கோபம்,வன்மம் வருதே மனுசனா இவன்???.
முக்கியமான உறவுங்க முன்னாடி விஜய்,எருமைய கண்டுக்காம போனதுல முகம் மட்டுமா கறுக்குது, எல்லார் முன்னும் மூக்கும் அறுபட்டிருச்சு???.எருமைக்கு இதெல்லாம் பத்தாதே????.
பவித்ரா,மதுவின் குரலோடு வாழப் பழகியதோடு,பதில் சொல்லவும்,விஜய் பற்றி சின்ன சின்ன குறையும் சொல்ல பழகிட்டா???.இருவரும் வார்த்தையில் வடிக்காத காதலை வாழ்க்கை கொண்டு வாழ்ந்து பார்த்து பார்த்து செதுக்கியதாக கூறியது அருமை????.