I'm really very sorry for being so late. I was held up in works one after the other. Have a Happy reading.
என் கவிதைகளின் நாயகன் - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் 3 “என்னடி இது?” என்றபடி தன் காலை கடன்களை முடித்து, தன் அறையில் இருந்து வெளிவந்த மகிழினியின் முன், கையில் ஒரு கோப்புடன் வந்து நின்றான் மித்ரன். அவனை சட்டை செய்யாமல் சமையல் அறையை நோக்கி நடந்தவள்… “ஃபைல்… பாத்தா தெரியலையா?” என்றாள், தனக்கான தேனீரை கோப்பையில் ஊற்றிய வாறே. “ஃபைலுக்குள்ள...
tamilnovelwriters.com