வேதாவும் விக்ரமும் எவ்வளவு வயசானாலும் இந்த பகரிவை மறக்க முடியாது. அவங்க மேல தப்பு இருந்தா கூட சரினு ஏத்துப்பாங்க ஆனா எவனோ ஒருத்தன் சொன்னானு கல்யாணம் பண்ணி தள்ளி வைச்சு அவ்வளவு அவஸ்தைப்பட்டது இவங்க இல்லியா. சோ விக்ரம் ஹார்ஷா பேச மாட்டான் அப்படி பேசினாலும் தப்பில்லை