மிகவும் அருமையான பதிவு,
கவிதாC டியர்
கவிதாC டியர்
Last edited:
Nagercoil.......நீங்க எந்த ஊருக்கா.
ஹா ஹா .மாம்ஸ் என்ன ஒரு ரஹைமிங்மஞ்சு என்னை கொஞ்சு.this is rajendran moment.
Yes Jo...என்ன ஒரு அராஜகம்! இவங்க எடுத்து குடுத்ததை பொண்ணு கட்டணும். ஆண்கள் போய் கைல கிடைச்ச சேலை வாங்குவாங்க. பட்ஜட் மட்டுமே பிரதானம்?
இவன் விக்ரமையும் மிஞ்சிடுவான் போல........
என்ன தான் இருந்தாலும் மனதின் ஓரம் ஒரு சின்ன பயம் இருந்துகிட்டே தான் இருக்கும்......
ராஜேந்திரனால் மட்டுமே அதை முழுசா போக்கமுடியும்.......
எங்க ஊரில் ஒருத்தங்க பசங்களுக்கெல்லாம் திங்கள் கிழமை தான் marriage வைப்பாங்க....... ஏன்னு கேட்டால் என் தங்கைக்கு புதன் கிழமை வச்சு அவ வாழ்க்கையே முடிஞ்சு போச்சு னு.......
கடைசியில் அவங்க வீட்டுலயும் அதே மாதிரி ஒன்னு ஆகவும் அப்போ இனி என்ன கிழமை வைப்பாளோ னு கேட்பாங்க......
என்னை பொறுத்தவரை தெரியாமல் ஒன்னை செஞ்சு வரும் விளைவுகளை விட தெரிந்தே செய்து அதில் வரரும் விளைவுகள் பல மனஸ்தாபங்களை உருவாக்கும்......
முன்னாடி எல்லாம் (அப்பாவோட சித்தப்பா) தாத்தா & மூத்த பையன் & மருமகன் மட்டும் போய் கல்யாண saree எடுத்துட்டு வருவாங்க.........
அப்புறம் வீட்டு பெண்களையும் கூட்டிட்டு போவாங்க....... பட் no பொண்ணு வீட்டு ஆட்கள்........
அப்புறம் பொண்ணு வீடு, அதுக்கப்புறம் பொண்ணும்........
இப்போ ரெண்டு பேருமே போய் எடுத்துடுறாங்க போல.......
எங்க ஊரில் mostly ஜனவரி 1st mass க்கு நிறைய பேர் கல்யாண saree கட்டுவாங்க........
இப்போ எல்லாம் ரொம்ப சில பேர் தன கட்டுறாங்க........
அப்பறம் கூட கொஞ்சம் இருக்கும்தானே ? என்ன, நாளாக நாளாக குறையும்.மஞ்சரியின் பயம் திருமணம் வரை நீடிக்குமா?
Yes... In time she will be more confident..ராஜனோட. வசனம்லாம் ????....மஞ்சரிக்கு ராஜன் மாதிரி ஒரு ஆதரவு இல்லனா பயப்படலாம்...ராஜனோட செயல்கள் தானா அவளுக்கு நம்பிக்கை கொடுத்து மீட்டுடும்..... அருமையான பதிவு அக்கா
நன்றி சரோஜா?ரொம்ப நல்லா இருக்கு
ராஜேந்திரன் அருமையா
எல்லாத்தையும் சமாளிக்கிறான்
மஞ்சு ஒரு வருஷமா கல்யாண ப்ளான் போட்டிருக்கா. She was that confident there will be no issue in her marriage... So it is a system shock for her to face these problems...கல்யாண பட்டு எடுக்கறது எல்ல மணப்பெண்ணின் கனவு. Manjari aasai patta saree rajan eduthachu. Manam pola maangalyam nu sollu vaangale. Enna porutha varai athu maapillai selection la irunthu start aaguthu. Even after so many battles, u won it manjari. Manjari avana love pandralo illayo. Enakku avana rommba pidichurku sis. Super spi
That is his goal ??மஞ்சு என்னை கொஞ்சு.this is rajendran moment.
Thanks Raji !Lovely ud sis
Valkai namaku kathukudukura paadangal namala rombave mathiruthu!!! Manjari yum apdi aka than ninaikura ana rajan vida matan!!! He is so good!!!