Correctஇந்த precap தனத்துக்கு சரண்யா குடுத்த- குடுக்கப்போகும் பதிலடிக்கான precap-ஆ தான் பார்க்கறேன். அப்படித்தானே நீங்களும் எழுதி இருக்கீங்க?
தினமும் இந்த மனுஷி(?) முகத்துல முழிக்கறது -பதில் கொடுக்கறது இதெல்லாம் கொடுமை, நிம்மதியை குறைச்சுடும். இவனுக்கென்ன இவன் வேலைன்னு சொல்லி வெளிய போயிடுவான். வந்த பின்னயும் சரண்யா சமையலை நல்லா சாப்பிட்டுவிட்டு, பிள்ளைங்களை கவனிச்சு இப்படியே இவன் நேரம் போய்டும். அவ தானே இந்த நரகத்தை தினம் face பண்ணனும்.
இந்த தனதுக்கு ஏதாவது கட்டயை போடணும் இல்லை சரண்யா மறுபடியும் வேலைக்கு போய்டணும். புருஷன் சாம்பாத்தியத்தில் உரிமையையும் விட்டு கொடுக்க கூடாது அதே சமயம் தன் காலில் நின்று தனக்காக பணமும் சாம்பாதிச்சா, அது குடுக்கும் நிறைவும் நிம்மதியும் தனி தான்.