இத தான் எதிர்பார்த்தோம் சரண்யாட்ட.
ஆனா இந்த தனம் புரிஞ்சுக்காது போல. சாக்கடையில் கல் எறியற மாதிரி தான் இவங்ககிட்ட பேச்சு வச்சுக்கிறது. பேச்சுமே சாக்கடை தான்.
பேத்திங்களுக்குள்ள partiality பார்க்குது. அரை வாங்கியும் அதிகாரம் காட்ட வந்தாச்சு. என்ன அகங்காரம் திருப்பி துரத்துவேன்னு..
ஒரு நல்ல விஷயம் வெற்றி சரண்யா பரஸ்பர நம்பிக்கை வந்துருக்கு. வெற்றி தனத்த eencourage செய்யாம இன்னுமே strictஆ மகன் வீடுனு வாங்க, சாப்பிடுங்க, பேத்திகள பாருங்க, but குழப்பம், சண்டைன்னு பன்னாதீங்கன்னு சொல்லிடனும்.