வாங்க வாங்க ரைட்டர் ஜீ..
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் .
அருமையான பதிவு .
சீதா
கஜபதி செல்பிஷ்ஷான ஆளு.பெரியப்பனாம் பெரியப்பன்.
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் .
அருமையான பதிவு .
சீதா
கஜபதி செல்பிஷ்ஷான ஆளு.பெரியப்பனாம் பெரியப்பன்.
Thank you babyCongratulations sis
Thank you baby
என்னம்மா முதல் எபியே இவ்வளவு emotional....
ஊரே பேசினாலும் அம்மாவே ஏன் தயங்கி நிக்கிறாங்க...அம்மாவை விட யாரு பிள்ளைங்க நல்லா இருக்குகனும்னு நினைப்பாங்க....
யாரு இந்த அப்பாடக்கர் பெரியயயயய அப்பா.....
Thank you babySuper writerji Seetha amma romba paavamemotional epi jiEn kanne kazhangiduchi
Mappillai kita sollidiren Thank you babyஇளந்தளிர் இளந்தென்றல் பெண்களுக்கு ரொம்ப ரசனையா தான் பேரு வச்சிருக்காரு அப்பா
தனி ஒரு மனுஷியா ஒரு பொண்ணு தன் குடும்பத்தை பார்த்து கிட்டு வளர்த்து ஆளாக்கி நல்ல நிலைக்கு கொண்டு வந்து ஒரு நல்லது செய்யுற வரை சும்மா இருந்து வேடிக்கை பார்க்குற சமூகம் அந்த நல்லதுல மட்டும் முன்னாடி நிற்க விடாமல் நாங்கள் பார்த்துக்கிறோம் என்று வந்து நிக்குது
தென்றல் தைரியமா நியாயமா பேசுறா பெரியப்பாவ கேள்வி கேட்க சரியான ஆள் ஆனால் அம்மா தடுக்குறாங்களே பரவாயில்லை எங்க ஹீரோ மாப்பிள்ளையா வந்த பிறகு தென்றலுக்கு அந்த வாய்ப்பை கொடுப்பாரு
இளந்தளிர் அம்மா பேச்சுக்கு மறு பேச்சு பேசாத பொண்ணு
மாப்பிள்ளை வீட்டை பத்தி சொல்றதை பார்த்தா இந்த கல்யாணம் ஹீரோ கூட இல்லையோ அப்போ கல்யாணம் நின்னுடுமோ
இருபத்தி நாலு மணி நேரமும் மாப்பிள்ளை ஏசியில் தான் இருப்பாரா அப்போ மார்ச்சுவரில போய் படுத்துக்க வேண்டிய தான