அருகினில் என் தூரம்-கலாட்டாவா ஒரு காதல் கதை. மனிதர்களின் முரண்பட்ட குணத்தை வச்சு நகைச்சுவையான எழுத்து. சுதந்திரவிலாசத்தில சுதந்திரமா பேச/கருத்து சொல்ல சுதந்திரம் இல்லை, சரோஜினிக்கு வீட்டில் சமத்துவம் இல்லை, வெளில சண்டை உள்ள உயிரான நட்புன்னு.
பிடிக்கலன்னு சொல்லவும் சுதந்திரம் வேண்டும், பிடிச்ச மனைவிக்கு பிடிக்காத கல்யாணம்-அருமையான உரையாடல்கள், வரிகளுடனும் சந்தோசமா படிச்ச கதை.
Yes Poorani ma. Oxymoron kind of story dhan. Exactly said what I meant. Thank you