மீண்டுமொரு லாளிதமான வாசிப்பு... ஆனா ஹீரோ யாருன்னே தெரியாம... எப்பவும் போல கதை தான் ஹீரோ & ஹீரோயின் எல்லாமே..
ரெண்டு தாத்தாக்களோட சண்டை எப்பவும் ஓய போறதே இல்லை.. அது தொடர்ந்துக்கிட்டே இருக்கும்... அப்புறம் பிடித்தத்தை பத்தி சொல்லி இருந்தீயே.. உனக்கு என்னை பிடிக்குமா? பிடிக்காதா?
காதலிப்பது எளிமையானது.. காதலித்து கொண்டே இருப்பது கடினமானது... (ஒரே ஆளைத்தானே? ) சந்தடி சாக்கில் சித்தப்பும் ஃபர்ஸ்ட் நைட்டி கொண்டாடிட்டாரு...
எல்லாருக்கும் எல்லாரையும் பிடிக்காது... இது மினி சொன்ன டயலாக் மாதிரி இருக்கே.. சீக்கிரமே சக்திக்கும், சரோவுக்கும் குழந்தை பிறக்கட்டும்..