மயிலும் யாரையாவது ஏமாத்திட்டாரோ என்னவோ?ஏன் மயில்வாகனன்... காதலிச்சு ஏமாத்தினவங்க தானே இது வரைக்கும் கொல்லப்பட்டு இருக்காங்க.....
மயில்வாகனன் ஓட சம்மந்தப்பட்டது யாரா இருக்கும்...
தனுவை வேணும்னே மாட்டி விட்டது போல இருக்கு.....
சாரு ஏன் பண்ணிருக்க கூடாது.... சுரேன் அவளை வேணாம்னு சொல்லிட்டு தனுக்கு ப்ரொபோஸ் பண்ணிருக்கான்.... அதனால கோபம் வந்து அவளை மாட்டி விட்டிருக்கலாம்....
சுரேன் சீக்கிரம் நீயே கில்லர் கையில மாட்டிக்கோ யாருனு யோசிச்சு மண்டை குழம்புது......
வாழியிருக்க பயமேன்.சுரேன் ஏன் போன் அட்டன் பண்ண மாட்டேன்றான் . ஆபத்துல மாட்டிக்கிட்டானோ . இனி தன்வி பத்தி பயம் இல்ல. .சுரேன்ன நினச்சாதான் ரொம்ப பயமா இருக்கு
OMGஎவன்டா அது தன்விய மாட்டிவுட்டது?
மந்திரி கொலையா???.
அப்ப சுரேன் என்ன ஆனான்???
போனை வேற எடுக்க மாட்டேங்குறான்.
வாழி நிலைமையை பாத்து தன்வி பாடறமாதிரி இமேஜின்
ஏதே தன்விய அரஸ்ட் பண்ணப் போறாங்களா???
.வாழிக்கு எப்போ எதை பண்ணனும் தெரியல சிஸ்..தன்வி வாழி கல்யாணம் முடிஞ்சிடுச்சு
மந்திரிய எதுக்கு கொன்னாங்க கேஸை திசை திருப்பவா
சுரேன் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் காப்பாத்திடுவானா
ஒரு ரொமான்ஸ் உருப்படியா பண்ண விடுறாங்களா
நீங்க சொன்னா சரிதான்வாழியிருக்க பயமேன்.