H
Ha ha ha....நாதனுக்கு செம விளக்கம் தான் போங்கஅது தான் நாதன்... அவர் ஒரு unique creature can't define him in an appropriate phrase.. எழிலுக்கு அப்படி சர்டிபிகேட் கொடுத்தது நாதனும் பிரகாசமும் நான் இல்லை actually speaking நாதனுக்கு பொறுமை கிடையாது, முன்கோபம் அதிகம் மனைவியை மதிக்க தெரியாது, மகளுக்கு மகனுக்கும் இடையில் பேதம் கொள்பவர், உருப்படாத அண்ணன் தம்பி, தங்கைக்காக கண்மூடிதனமா குடும்ப கௌரவத்திற்காக உடன் நிற்பவர், இரக்ககுணம், உதவும் மனப்பான்மை கொண்டவர், பொய் பேச தெரியாது, நேர்மையா இருப்பார், ஒழுக்கமானவர் he is not a man with no flaws... எல்லாம் சேர்ந்த கலவை ..பிரகாசம் யார் எப்படின்னு தெரியவரும் போது அவர் ஏன் எழிலை இப்படி நினைச்சார்ன்னு புரியும்... அதேபோல நாதன் பார்வையில் எழில் பொறுப்பானவன், கஷ்டம் உணர்ந்தவன் இது எல்லாமே உண்மை... ஆனா குழந்தை வளர்ப்பு பெண்ணை சார்ந்தது என்று நினைப்பவர்.. ரொம்ப சரியா சொன்னீங்க இங்க நாதன் அவர்களின் representative தான்...