Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..30(3&4)

Advertisement

இதயம் பலஹீனமா இருக்கறவங்க படிக்க வேண்டாம்னு குறிப்பு கொடுத்திருக்கலாம் Author .

நான் படிச்சி முடிச்சவுடனே வேர்த்துக்கொட்டி மூச்சடைச்சிருச்சி.😱😱😱😱😱😱😱😱😱

எழுதி முடிச்சதும் சட்டுன்னு post பண்ணிட்டேன் sis. யோசிக்கவே இல்ல 🥺🥺🥺🥺 ஆனா எல்லார் கமென்ட் படிச்சு எனக்கு கண்ணு வேர்த்து போச்சு...
 
Actually enna solradhunu kooda theriala. Apdiye sthambichu poiruka maadhiri iruku. Vaarthaiye varala. Orutharin vilayati/alatchiyam/vegam innoruvarayum baadhikumnu eppo daan purinjupaangalo, kadavule.

ஆமா சின்ன பிள்ளை பிடிவாதம்னு அப்படியே விட்டுட கூடாது 😇 அலட்சியம் தான் சறுக்கலுக்கான முதல் படி🙏 thank you so much for your comments sis ❤️
 
டியர் உங்க மேல எந்த தவறும் இல்லை எதற்கு சாரி எல்லாம் ப்ளீஸ், எனக்கு புரியுது கதையில் முக்கியமான இடத்தில் தென்றல் மீனாவின் உணர்வுகளையும் அவள் குடும்ப உறவுகளின் தீராத வலிகளை சொல்ல வேண்டிய பகுதி.. அதை நீங்க எழுதி இருக்கும் அபார எழுத்துநடை கண் முன்னே காட்சியை விவரிக்கும்...அதிலும் நான் ஆழ்ந்து படிக்கும் ரகம் அதனால தான் இப்படி ஆகிட்டேன்.... ப்ளீஸ் தவறாக நினைக்காதீங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏.

நர்மதா க்கா... நான் எங்க தவறா நினைச்சேன்....? உங்க கமென்ட் படிச்சு கஷ்டமா இருந்தது... நீங்க சொல்லி இருந்த மாதிரி டிஸ்கிளைமர் கூட போடல.. அதான் ஒரு மாதிரி படபடன்னு வந்திடுச்சு எனக்கு 😂😂😂😂 nothing serious... 😇😅
 
Top