அதானே வீட்டுக்கு வாங்கன்னு அழகா வரவேத்துட்டு இப்ப இவனுக்கு தூக்கம், அதான் எழுப்பி விட்டுட்டா, ஆனா எழுந்து வந்ததும திருப்தியாம் ஹா ஹா ஹா..அக்மார்க் மனைவி.
தனம்மாட்ட சரண்யா பதில் கொடுத்து அந்தம்மா காண்டாகறது ஹா ஹா ஹா...
அம்மாட்ட தெளிவா சொன்னவனுக்கு சரண்யா சொல்றது புரியலையா. அன்ப தேடுறாளாம், கண்டுபிடிச்சு கொடு man.
இந்த சுகந்தி ம்மா இப்டி தான் இங்கைக்கும் அங்கைக்கும் மாத்தி மாத்தி பேசுவாங்க போல. சரண் அதுக்கு hurt ஆகிக்காம பதில் கொடுத்துட்டு போய்டனும்.