கடைசி வரை கதையில் கொஞ்சலே வராது என்று தான் டைட்டிலாவது இருக்கட்டும் என்று ஆத்தர் கொஞ்சும் கிளிகள் என்று வச்சுட்டாங்க
தனம் மட்டும் இல்லை அந்த கால ஆட்கள் எல்லாருமே இப்படி தான் பெண் குழந்தை மட்டும் இருந்துச்சுன்னா கஷ்ட பட்டு சம்பாதிச்ச சொத்தை எவனோ ஒருத்தன் அனுப்பவிப்பானே என்று தான் பேசுவாங்க இந்த தலைமுறை கிட்ட அந்த எண்ணம் இல்லை ஆணோ பொண்ணோ ஒரு குழந்தை போதும்
ஆத்தர் நீங்கள் அபிராமி ஆர்மி என்று கடைசி எபில கூட நிரூபிச்சுட்டிங்க
வெற்றி மீது நம்பிக்கை வைத்து சரண் ஒரு வாய்ப்பை கொடுத்தா அவனும் அந்த நம்பிக்கைய காப்பாத்திட்டான்
கடைசி வரை நீ டூர் தான்டா போவ உனக்கு ஹனிமூன் போறதுக்கு கிரகம் இல்லை