என்ன சொல்ல பெண்ணாய் பிறந்தால் அதுவும் சிறு மொட்டாக இருந்தால் கூட அதிக கவனத்துடன் வாழ வேண்டிய சூழ்நிலையில் சமூகம் காணப்படுகிறது இந்த ஈனப்பிறவிகளை எல்லாம் எவ்வளவு தண்டித்தாலும் ஆங்காங்கே முளைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
யமுனா தான் அந்த சிறுமியாதணலன் தான் காப்பாற்றி விட்டுருக்கார்..
அந்த கிழவனோட இடுப்பை உடைச்சி போடோனும். எடுபட்ட நாய் சின்ன குருத்தைக் கூட வுடமாட்டேங்கிறானுங்க அப்பவே தணலன்தான் காப்பாத்தியிருக்கான். இந்த தேவா ஏன் நிறை ரூமுக்குள்ளாற போற தணலனை சிரிப்போட பாக்கறா?. அச்சோ என்னாச்சு?. நெஞ்சைப் புடிச்சிகிட்டு வுழுந்துட்டான்
அருமையான பதிவு
சில கேடு கெட்ட ஜென்மங்களின் வக்கிற புத்திக்கு சின்ன பிள்ளைங்க தான் பலியாகுறாங்க
கதையில் ஹீரோ ரைட் டைமில் entry கொடுத்துட்டாரு.... ஆனால் நிஜத்தில்....????????
தணலனுக்கு என்ன ஆச்சு...??? ரொம்ப நாள் கழித்து சிரிச்சான்னு சொல்லிட்டு கடைசியில் இப்படியா முடிப்பீர்கள்