நன்றி சகோarumayana arambam sago
நன்றி சகோarumayana arambam sago
தேவசேனா வில்லியா?? நல்லவளான்னு ஆனா அக்காவுக்கு முன்னாடி தம்பிக்கு கல்யாணம் முடிஞ்சது நன்றிகள் மா உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கிட்டதுக்குNice start
அக்கா தேவசேனாவிற்கு முன்பே தம்பி தணலனுக்கு கல்யாணம் ஆகி விட்டதா...????
தேவசேனா தான் கதையின் வில்லியா...????
புருஷனா முதல்ல அவனை நினைக்கணுமே நம்ம ஆளோட பெர்பார்மன்ஸ்க்கு யமுனா திரும்பி பார்த்தாலே ஆச்சர்யம்தான்அக்காவுக்கு கல்யாணம் ஆகி எட்டு வருஷம் தான் ஆகுது ஆனால் தம்பிக்கு பதினொரு வயசில் பொண்ணு இருக்கு
தேவசேனா அதிகாரம் தான் பெரும் தொல்லையா இருக்கும் என்று நினைச்சா நிறை பொண்ணும் அப்படி தான் இருக்கும் போல
இரண்டாம் தாரமா பொண்ணை ஏன் கட்டி கொடுக்கிறாங்க அதுவும் ஒரே வாரத்தில் கல்யாணம் முடிவாகி இருக்கு இது தேவசேனா வேலையா
தேவசேனா ஊரை பார்க்க விமர்சையா திருமணத்தை நடத்திட்டு நிறையையும் தூண்டி விடுறாளா
யமுனா இந்த குடும்பத்தை மட்டும் இல்லாமல் புருஷனையும் சேர்த்து சமாளிக்கணும் போலயே
மிக்க நன்றிகள் மாWelcome sis
நன்றி மாWelcome sis
தாங்க்யூ சிஸNice start
காரைக்குடி சம்பந்தமா சில சந்தேகம் கேட்கணும் மா.. உங்களை எப்படி கேட்குறது..வாழ்த்துக்கள் எங்க காரைக்குடி இருக்கும் ஹீரோவை படிக்க எங்களுக்கு ஆர்வமே
அத்தையோட பிடிவாதத்தை கொண்டு பிறந்திருக்காளா?? இல்லை திமிரு ஆணவம் எல்லாம் கலந்து பிறந்திருக்காளான்னு தெரியலைஅருமை.... அத்தையோட பிடிவாதம் கொண்டு இருகாளா நிறை....
தாங்க்யூ சிஸNice start