மகனுக்காக இறங்கி வந்து தானே ஆகணும்வாவ்! கண்ணப்பன் வாத்தியார் உசந்துட்டாரு. ஒவ்வொருவரின் மனத்தையும் துல்லியமா புரிஞ்சு வச்சிருக்காரு.
முதல் சில அத்தியாயங்களில் தேவிகா குதித்த குதிக்கு, இன்று பிரளைய மழையை எதிர்பார்த்தேன். ஆனால் அவசரப்படுத்திய தன் செயலும் தவறு என்று வெளிப்படையாய் ஒத்துக்கொண்ட அவர் குணம் வாவ் ஆத்தரே!
புரிதல் கொண்ட தம்பதிகள்
நன்றி