அருமை
வேறொரு பெண்ணோடு கல்யாண ஏற்பாடு நடக்க, அவர் ஏன் சிவமித்ராவை வர வைக்கப் போறார். அவள் கணவனோடு வாழ்ந்துட்டு இருப்பதாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்.வலிய வந்து உதவும் கண்ணபன் மாமாவின் செயல்களை எல்லாம் பார்த்தால், அவர்தான் சிவாவை சக்தியுடன் சேர்க்க, திட்டமிட்டு அவளை ஊருக்கு வரவைத்திருப்பாரோ
ஆத்தரே! As a school principal, new joinee details அவருக்கு முன்னமே தெரிஞ்சு இருக்காதா
நன்றிஅருமை