ம்ம் அவள் எதிர்பார்ப்புகள் வேறயா இருந்தது. நன்றி❤❤இந்த சிவமித்ரா முன்னால ரொம்ப பண்ணிருப்பாளோ...இந்த ஊருல எதுமே வேணாம்னு வேற நினைச்சிருக்கா
ம்ம் அவள் எதிர்பார்ப்புகள் வேறயா இருந்தது. நன்றி❤❤இந்த சிவமித்ரா முன்னால ரொம்ப பண்ணிருப்பாளோ...இந்த ஊருல எதுமே வேணாம்னு வேற நினைச்சிருக்கா
உண்மை தான், நன்றி❤❤அருமையான பதிவு
வாழ்க்கையில் அடி வாங்கிய பிறகு வரும் அனுபவம்.... வலியுடன் சேர்த்து சிறப்பான முதிர்ச்சியை தரும் என்பதற்கு நம் நாயகி தான் நல்ல உதாரணம் போல
ம்ம் ஒருத்தரை பற்றிய கணிப்பு மாறும் வரைக்கும் அப்படித்தான், ஆண்துணை இல்லாம் வந்திருக்காஙக எப்படி கண்ணப்பனால் கண்டும் காணாமல் விட முடியும், நன்றி❤❤மித்ரா எந்த ஊரு வேணாம் வாழ்க்கை வேணாம்னு ஓடுனாலோ அங்கேயே திரும்ப வந்து நிக்குறா நிறைய இழந்து அடி பட்டு....
ஆனாலும் ஹீரோகிட்ட மட்டும் முறைச்சுக்கிட்டு இருக்கா....
கண்ணப்பன் நல்ல மனசோட நடந்ததை மறந்துட்டு அவங்களுக்கு உதவி செய்றது எல்லாம் ஓகே......
ஆனா பையனோட மனநிலையை மித்ராவோட சங்கடத்தை யோசிக்க மாட்டீங்குறாரு.....
நைஸ்
நன்றி❤❤Nice
ம்ம் உண்மை தான், நன்றி❤❤வாழ்க்கையே ஒரு புத்தகம் தான் சக்தி. சிவமித்ரா அவளோட வாழ்க்கையில் பட்ட துன்பம் அவள ஒரு சில விஷயங்கள்ல இருந்து மாற்றிருக்கும்.
இன்னும் பழைய சிவமித்ராவாகவே தயங்கி ஒதுங்கி இருந்தா அதனால அவளுக்குத்தான் கஷ்டம்.
நன்றி❤❤Nice ud sis
அப்படியா சொல்றீங்க, பார்ப்போம், நன்றி❤❤Sakthi kum Sathyavukum Sivamithra kum avvalava oththu varaathu polum
நன்றி❤❤Nice ud