Hi friends "பொன் மிதிலைக்கரசன் பூமடந்தை" முழு நாவல் யாராவது படித்து இருக்கிறீர்களா? நா அதை பாதி மட்டும் படித்தேன், 4 வருஷமா முழு நாவல தேடிட்டு இருக்கேன். யாருக்காவது தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்க.
வெட்கத்திமிரில் வீழ்ந்தேனே, கதை அருமையாகவும், வித்தியாசமாகவும் இருந்தது, author ஏன் நீங்க உங்க பெயர் சொல்லலனு தெரியல, ஆனாலும் உங்களோட பெயரையும் தேடி கண்டுபிடித்து, அடுத்து உங்களோட 3 கதைகளையும் படிச்சிட்டேன்.
எல்லாமே அருமையான கதைகள்.