ஏன் இப்படி எவ்வளவு ஆசையா வந்தேன் கல்யாணத்தை பார்க்க இதெல்லாம் கொஞ்சமும் சரியில்லை RP .
எனக்கு செம்ம கோவம் வருது கஜபதி உன்னைய நீயே எதுல வேணுமானாலும் அடிச்சிகோ..மனசாட்சி இல்லாத ஜென்மம் பெரிய மனுஷனாயா நீ .
ஐயோ சீதா அம்மா பாவம் எவ்வளவு வலிகளை தான் வாழ்கையில் தாங்குவாங்க இப்போ உதய் வேற இப்படி பண்றானே என்னாச்சுன்னு தெரியலையே ....
RP ப்ளீஸ் வேண்டாம் கல்யாணத்துல ஆப்பு வச்சிடாதீங்க ப்ளீஸ் உங்களை கெஞ்சி கேட்டுக்கிறேன்