Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 9

Advertisement

ராஜி ஜெகா விஷயம் உதய்க்கு தெரிஞ்சிடுச்சா 🧐🧐🧐 இப்போ எதுக்கு ஹீரோ மணமேடையில் கல்யாணத்தை நிறுத்துற மாதிரி சீன் 😣😣😣😣😣😣😣😣😣

கஜபதி 🤔🤔 ராஜி ஜெகா 🥶🥶🥶இதுல யாரும் ஏழரைய இழுத்து விட்டாங்களோ 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ கல்யாணத்தை நிறுத்துறேன் என்று சொல்லி ஏதோ செய்றான் 😨😨😨

கல்யாணம் நிற்காது என்று தான் நினைக்கிறேன் 🧐🧐🤔


வைஷு எங்களுக்கே என்ன பிரச்சினை என்று தெரியல 🧐🤔🤔 இதுல நீ வேற நடுவுல வந்து ஒப்பாரி வச்சுக்கிட்டு 🥶🥶🥶🥶🥶🥶
 
Last edited:
😓😓😓😓😓😓😓ஏன் இப்படி எவ்வளவு ஆசையா வந்தேன் கல்யாணத்தை பார்க்க 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺இதெல்லாம் கொஞ்சமும் சரியில்லை RP 😞😞😞😞😞😞😞😞.

எனக்கு செம்ம கோவம் வருது 😡😡😡😡😡😡கஜபதி உன்னைய நீயே எதுல வேணுமானாலும் அடிச்சிகோ..மனசாட்சி இல்லாத ஜென்மம் பெரிய மனுஷனாயா நீ 😡😡😡.

ஐயோ சீதா அம்மா பாவம் எவ்வளவு வலிகளை தான் வாழ்கையில் தாங்குவாங்க 🥺🥺🥺🥺🥺🥺இப்போ உதய் வேற இப்படி பண்றானே என்னாச்சுன்னு தெரியலையே 😰😰😰😰😰....


RP ப்ளீஸ் வேண்டாம் கல்யாணத்துல ஆப்பு வச்சிடாதீங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏ப்ளீஸ் உங்களை கெஞ்சி கேட்டுக்கிறேன் 🙏🙏🙏😓😓😓
 
Last edited:
கல்யாண வீட்டுல கல்யாண பொண்ணு தண்ணி குடுத்தா தான் வீட்டுக்குள்ள வருவார்களா??? இது எந்த ஊரு வழக்கம்டா :unsure:

எனக்கு இந்த தளிர் அம்மா மேல தான் கோபம் வருது...எதுக்கு இந்த ஆளை எல்லாம் தாங்கிட்டு இருக்காங்க....

அடேய் உதய் நீ control இல்லாம பண்ண தப்புக்கு தளிர்க்கு கெட்ட பேரா.....இந்த பொம்பிளை மத்தவங்க நம்பலைனு இதை‌கட் அவுட் வெச்சாலும் வெக்கும் போல....

ஆத்தரே உங்களுக்கு எவ்வளவு பெரிய மனசு இப்படி தொடரும் போட
 
Last edited:
இன்னாது???? அப்படியா???? படிச்சுட்டு வரேன்
Manase romba kastama irukku ji intha udhai paiyan yemathitaane thalir ah😭😭antha ponnu evlo kastatha thaan thaanguvaalo ஒரு பக்கம் பெரியப்பா ஒரு பக்கம் ராஜீ ஒரு பக்கம் அப்பா இல்லாத கஷ்டம் பாவங்க தளிர் இப்ப இவன் வேற கல்யாணம் நடக்காதுன்னு சொல்றான்:cautious:
 
Top