Thank you babyHi ma Superb start
Thank you babyHi ma Superb start
Thank youரொம்ப நல்லா இருக்கு
Since my kids were into exam preparation I was rushing yesterday forgot to tag you after posting the episode... Thank you soo much for your beautiful cover pics Narmukka... it's astonishingபுதிய கதைக்கு வாழ்த்துக்கள் ருத்ராமா .
கதையின் தொடக்கமே மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது...
அன்பு தாய் சீதாலட்சுமி தன் பிள்ளைகளை போற்றி வளர்த்தாலும் அவரது பிள்ளைகளுக்கு வளமான வாழ்கை அமையும் போது அதில் முன்னின்று செய்ய தயங்கும் நிலையை கொடுத்த விதி கொடுரமானது...
எவ்வளவு வலிகள் இவருக்கு கணவரை இழந்து பிள்ளைகளை கரை சேர்க்க சுயநலம் கொண்ட ஜென்மங்களை தேடி செல்ல வேண்டியதாய் இருக்கு...
இளந்தளிர் மென்மையான குணம் அழகானது .
இளந்தென்றல் துடிப்பும், செயலும் அருமை....நிச்சயம் தென்றல் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் நிதர்சனம்...
கஜபதி
Thank you darlingNirmala vandhachu
Best wishes for your new story ma
Thank you babynice start
Thank you vaishukkaவாங்க வாங்க ரைட்டர் ஜீ..
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் .
அருமையான பதிவு .
சீதா
கஜபதி செல்பிஷ்ஷான ஆளு.பெரியப்பனாம் பெரியப்பன்.
Yeah chellakutty Rombave periya aalunga Thank you babyNice start
பாசமான குடும்பம்....
ஆட்டம் பாட்டம்ன்னு கல்யாண பரபரப்புல ஆரம்பிச்சு எமோஷனல் ஆக்கிடீங்க....
பொண்ணுக்காக எல்லாம் பார்த்து பார்த்து செய்தாலும் கல்யாண சடங்குகள்ல முன்னாடி நிற்க முடியாம ஒதுங்கி இருக்குறது கொடுமை ...
கஜபதி தம்பி சொத்தையும் சேர்த்து அனுபவிக்கிறவரு தம்பி பொண்ணு கல்யாணத்துக்கு வரக் கூட எவ்வளவு கிராக்கி இவருக்கு..
சீதா வருங்கால மாப்பிள்ளைக்காக ac எல்லாம் போடுறாங்க ரொம்ப பெரிய ஆளு தான் போல.....
Next epi la vanthuduvar.. Thank you babyஆரம்பமே அழ வச்சா எப்படி ஜி இளந்தளிர் இளந்தென்றல் அம்மாவை புரிஞ்சுகிட்ட பாசமான பொண்ணுங்க தம்பி இல்லாம பொண்ணுங்களை வச்சுட்டு சீதா கஷ்டபறப்போ உதவாத கஜபதி போன்ற ஜந்துக்களை கல்யாணத்துக்கு கூப்பிடாம இருக்கிறது நல்லது... என் தலைவன் உதய் எப்போ வருவார்
Thank you babyதென்றல் சூப்பர் சீதாம்மா பேசுறது நிதர்சனம் உணர்வுபூர்வமான பதிவு