Ha Ha Ha , “parkalam, parkalam, naanga ellam Sibhi army, yaar vellurangannu parkalam“ , wheel chair villain, naanga matta kaalaiyum mudakkiduvom, Jainisha ma
செம ஆராய்ச்சிங்க சிஸ்டர்ரெண்டு பேருமே அவங்க மனசை புரிஞ்சுக்கிட்டாங்க.....
ஆனா குற்ற உணர்வுல தவிக்கிறாங்க...
எந்த கேப்புல பூ பறிச்சான்...
ஸ்ரீ உன்னோட பொய் எல்லாம் உண்மை ஆகுது....
கால் ஓடிச்சிடுச்சுன்னு பொய் சொன்ன நிஜமாவே நடந்துடுச்சு.... lovers ன்னு பொய் சொல்லி அனுப்பி வச்ச ரெண்டு பேரும் இப்போ நிஜமாவே லவ் பன்றாங்க...
இந்த கோமாளி எதுக்கு இப்போ தட்டைத் தூக்கிட்டு வந்துருக்கான்...
ஒரு flowல போயிட்டு இருக்கப்போ இப்டி எடக்கு மடக்கா கேள்வி கேட்டா யான் எந்த செய்யும் மானே தேனே பொன்மானேலாம் நீங்க தான் போட்டுக்கோணும் எசமான்ரெண்டு பேருமே அவங்க மனசை புரிஞ்சுக்கிட்டாங்க.....
ஆனா குற்ற உணர்வுல தவிக்கிறாங்க...
எந்த கேப்புல பூ பறிச்சான்...
ஸ்ரீ உன்னோட பொய் எல்லாம் உண்மை ஆகுது....
கால் ஓடிச்சிடுச்சுன்னு பொய் சொன்ன நிஜமாவே நடந்துடுச்சு.... lovers ன்னு பொய் சொல்லி அனுப்பி வச்ச ரெண்டு பேரும் இப்போ நிஜமாவே லவ் பன்றாங்க...
இந்த கோமாளி எதுக்கு இப்போ தட்டைத் தூக்கிட்டு வந்துருக்கான்...
சிரிச்சு முடியல சிஸ்டர். அவன் Wheel chair ல இருந்தாலும் அவன் தான் கதை நாயகியுடைய காதலன் என்று சொல்லிக்கொண்டுHa Ha Ha , “parkalam, parkalam, naanga ellam Sibhi army, yaar vellurangannu parkalam“ , wheel chair villain, naanga matta kaalaiyum mudakkiduvom, Jainisha ma
நன்றிகள் சகிபூ பறிக்கிறேன் என்று இப்படி புதருக்குள்ள பாய்ஞ்சுட்டியே
அம்மு என்று செல்ல பேரு எல்லாம் வச்சிருக்கியே முள்ளு எடுக்கிற சாக்குல நல்லா ஜொள்ளு விடுறீங்க இரண்டு பேரும்
இரண்டு பேரும் ஸ்ரீக்கு துரோகம் செஞ்சுட்டோமே என்று குற்ற உணர்ச்சியில் இருந்தாங்க ஆனால் ஸ்ரீ அவன் குட்டை உடைச்சி அவங்களுக்கு ஒரு தெளிவை கொடுத்துட்டான் போல
பாட்டி ஏன் இன்னும் யோசிக்குறாங்க சிபி மதுவோட லவ்வர் இல்லை என்று தெரியுமோ
வீரா ஊரறிய அசிங்க படணும் என்று இப்போ பொண்ணு கேட்டு வந்திருக்கியா