பிரச்சனை எல்லாம் அப்படியே தான் இருக்கு.... ஆனா மனசுல இருக்குறதை எல்லாம் ரெண்டு பேரும் கொட்டிட்டப் பிறகு அவங்க அளவுல தெளிவாகிட்டாங்க.... சேர்ந்திடலாம் ன்னு நம்பிக்கை வந்த பிறகு சந்தோசமும் வந்துடுச்சு....
மதுவோட தெளிவும் சிந்தனையும் சூப்பர்... புருஷன் ஏமாளியா இருந்தா என்ன அவ சாதுர்யமா செயல்பட்டு அவனையும் பார்த்துப்பா.....