ஹாய் friends !
எல்லாரும் எப்படி இருக்கீங்க? நான் நலம்! ?
நம்ம 'கனவு பட்டறை - கதை தொழிற்சாலை' போட்டியில, நானும் என்னோட கதையோட வந்துட்டேன். ? கதையோட பேர்,'எங்கிருந்தோ வந்தாள்'
உங்க எல்லாரோட ஆதரவு கிடைக்கும்ன்ற நம்பிக்கையில இந்த போட்டியில கலந்துக்கிறேன் தோழமைகளே! ?
முதல் அத்தியாயம் இதோ !
எங்கிருந்தோ வந்தாள் 1.1
எங்கிருந்தோ வந்தாள் 1.2
kindly share your comments friends ! ✍?
Nice congratsஹாய் friends !
எல்லாரும் எப்படி இருக்கீங்க? நான் நலம்! ?
நம்ம 'கனவு பட்டறை - கதை தொழிற்சாலை' போட்டியில, நானும் என்னோட கதையோட வந்துட்டேன். ? கதையோட பேர்,'எங்கிருந்தோ வந்தாள்'
உங்க எல்லாரோட ஆதரவு கிடைக்கும்ன்ற நம்பிக்கையில இந்த போட்டியில கலந்துக்கிறேன் தோழமைகளே! ?
முதல் அத்தியாயம் இதோ !
எங்கிருந்தோ வந்தாள் 1.1
எங்கிருந்தோ வந்தாள் 1.2
kindly share your comments friends ! ✍?
நன்றி சிஸ்கணவன் மனைவி இருவரும் எதிர் எதிர் பத்திரிக்கையில் வேலை... அதுவே ஆர்வம் இருந்தது சிஸ். அடுத்த சஸ்பென்ஸ் போலீஸ் - அடிபட்ட பெண்ணு. இது இன்னும் ஆர்வத்தை அதிகரிக்கும் சிஸ்.
ரொம்ப நன்றி அம்மாஉங்களுடைய "எங்கிருந்தோ
வந்தாள்"- ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
ரமாலக்ஷ்மி டியர்