ஜோவிதா தான் கொலைகாரி என்று ஆரம்பத்திலே சந்தேகம் தான் அருண் தன்விய ஏமாத்தினான் என்று தெரிஞ்சதும் கோவத்தில் பேசினாளே வாழியாதன் என்று பெயரை சொல்லும் போது எல்லாம் வாழிக்கு குளுகுளுன்னு இருக்குதா
சுரேன் வாழி பேச்சை கேட்டு கொலைகாரி கிட்ட தானா போய் இதயத்தை கொடுக்க போறியே
Very Interesting
இப்போ எல்லார் டவுட்டும் ஜோவி மேல இருக்கு...... லெப்ட் ஹாண்டர் அண்ட் லவ் failure...... எனக்கும் ஆரம்பத்துல இருந்து அவ மேல டவுட் தான்.... ஆனா இன்னும் சாரு மேலயும் கொஞ்சம் டவுட் இருக்கு.....