கண்டுபிடிக்கணும் சிஸ்தன்விக்கு அருண் கொலைவழக்கில் சம்மந்தம் இல்லை.
அப்போ வேற யாராக இருக்கும்
Thank you sisSuper
நன்றி ம்மாஅருமையான பதிவு
அவனுக்கே தெரியலையாம் சிஸ்.வாழி தான்வி பேர் இந்த கேஸில் வராமல் ஹேண்டில் பண்ணிடுவானா
தான்விய எப்படியும் சமாதான படுத்தலாம் என்று வந்திருப்பானோ
சுரேன் நல்ல நண்பனாக தான்விக்கு எந்த பிரச்சனையும் வராமல் இருக்க பார்க்கிறான்
வாழி எப்படி குற்றவாளிய கண்டு பிடிக்க போறான்