Alaruku ippo enna therinchathu nu theriyalaye
சிரிச்சு முடியல நாதன் மேல செம காண்டுல இருக்கீங்க புரியுது ஆனா அது வைரம் பாஞ்ச கட்டை அவ்ளோ சீக்கிரம் முடிக்க முடியாதுஅலர் இப்பவும் அவ அப்பா பண்றதை தப்புன்னு ஒத்துக்க மாட்டேங்குறா . இவளுக்கு கீர்த்தி எவ்வளவோ மேல்
இந்த நாதனை ஒருத்தர் கூடவா அடக்க மாட்டிங்க... இந்த எழில் அவன் பொண்டாட்டி மனசு கஷ்ட படும் என்று நாதனை ஒன்னும் செய்ய மாட்டேங்குறான் .. இந்த சரண் அக்கா புருஷன் என்று அமைதியா போறான்
அப்போ இந்த நாதன் மட்டும் கடைசி வரை அவன் இஷ்டத்துக்கு இருப்பானா நினைச்சாலே கடுப்பா வருது
அட எருமை நாதா நீ தானடா அவளை இழுத்துட்டு போன அவளும் செம்மறி ஆடு மாதிரி உன் பின்னாடி வந்தால்
என்னவோ எங்க எழில் அடிச்சு துரத்தின மாதிரி வந்து கூட்டிட்டு போக சொல்லுற நீயே கொண்டு வந்து விடுடா
அம்மாடி அலரு அது காதல் படுத்தும் பாடு இல்ல உன் ஆட்டு மூளை படுத்தும் பாடு
அது எப்படிம்மா அலரு உன் புருஷனை பத்தி சொன்னால் முட்டிக்கு முட்டி தட்டி ஜெயில்ல போடுவ ஆனால் எங்க சரணை பத்தி சொன்னால் வெஸ்டர்ன் டேன்ஸ்ல இருந்து உள்ளூர் குத்தாட்டம் வரைக்கு ஆடுவ எங்க சரண் என்ன உனக்கு தக்காளி தொக்கா
நீ ஆடுனதே அரைகுறை டப்பாங்குத்து அதுக்கு இந்த ஆத்தர் ருத்ர தாண்டவம் என்று பெயர் வைக்கிறாங்க
டேய் எழிலு அந்த தாலிய பேசாமல் நாதன் கழுத்துல கட்டி அவனையும் கூட்டிட்டு வந்து வச்சுக்கோ அப்போவாது உன் அருமை அந்த ஆளுக்கு தெரியுதா பார்ப்போம்
பிரகாசத்தை பத்தி எதுவும் கண்டு பிடிச்சிருப்பாளா
இந்த நாதன் பாசம் என்கிற பெயரில் அலரை டார்ச்சர் பண்றான்
அவ காதல் என்கிற பெயரில் எழிலை டார்ச்சர் பண்றா
யோவ் நாதா சுடுகாட்டுக்கு சொல்லியாச்சு பாடை ரெடி , மண்ணெண்ணெய் ரெடி , கொள்ளிக்கட்டை ரெடி நீ மட்டும் தான் இன்னும் ரெடி ஆகல சீக்கிரம் ரெடி ஆகி வந்திரு ஏன்னா உன்னை முடிச்சுட்டு உன் தம்பிக்கு அடுத்து ரெடி பண்ணனும்
பாவம் அலர் அக்கா அவசரபட்டு இப்போ அவஸ்த்தைபடறாங்கஅப்பா புருஷனுக்கு நடுவுல அலர் இடிபடுறா ... எழில் மேல இருக்க நம்பிக்கையை சரண் மேல வச்சிருந்தா பிரச்சினை வந்திருக்காது எதுக்கு எழிலை ஓடவிடுறா