அதிர்துடியன் யாழி தவிர்த்து நான் எழுதின எல்லாமே serious and sensitive plots...இந்த கதை தான் எனக்கு சீரியஸா போற மாதிரி இருக்கு
எழில் குழந்தை வேண்டாம் என்று இவ்வளவு பிடிவாதமா இருக்க காரணம் என்ன
கல்யாணம் ஆனாலே போதும் எப்போ குழந்தை பெத்துக்குவன்னு முதலில் ஆரம்பிப்பாங்க ஒரு ஆண் குழந்தை பிறந்தா அடுத்து ஒரு பொண்ணு பெத்துக்க வேண்டிய தான என்கிறது .. பொண்ணு பிறந்தா ஆண் குழந்தை பெத்துக்க வேண்டிய தான என்பது
என்னவோ என்ன குழந்தை பிறக்கணும் என்று நாம வயித்துக்கு புரோகிராமிங் பண்ணி வச்ச மாதிரி கேட்க வேண்டியது
தாமரைக்கு எல்லா விஷயமும் தெரியும் போல
அடுத்த பாகத்தில் தெரிய வரும்அலர் எதனால குழந்தை தத்தெடுக்கறேன் சொல்றா என்ன ப்ராப்ளம் எழில் எதுக்கு குழந்தை வரவை தடுக்கணும் சரண் கீர்த்தி விஷயத்தனால குழந்தை அபார்ஷன் ஆகிடுச்சா சிஸ்