Here is the next update do read and share ur views...
பிடிக்காத கல்யாணத்துக்கு சம்மதிக்க வேண்டி கவலை படுற மாதிரியா தெரியுது எனக்கென்னமோ வருங்கால மாமனாரை ஏன்டா மரியதை இல்லாம பகைச்சுகிட்டன்னு நெனச்சு கேட்ட மாதிரியே இருந்ததுஅலர்க்கு அப்பா மேல் பாசம் இருக்கலாம் அதுக்காக அம்மா தம்பி மேல் சாதாரண அக்கறை கூடவா இருக்காது .
நடந்ததை எல்லாம் பாட்டி சொன்ன பிறகும் அம்மாவை தம்பியை அப்பா அடிச்சது தம்பி இப்படி இந்த வயசில் பாதை மாறி போயிட்டானேன்னு எந்த கவலையும் இருக்க மாதிரி தெரியல .
எல்லா விஷயத்தையும் கேட்டுட்டு அதில் அவ அப்பாவை எழில் மரியாதை இல்லாம பேசுனது மட்டும் தான் பெரிய விஷயமா தெரியுது அவளுக்கு
கதிரை நினைச்சு அவளுக்கு கவலை வந்த மாதிரி தெரியல அதுக்கு பதிலா எங்க கதிரை காப்பாற்ற அப்பாவுக்கு பிடிக்காத கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல வேண்டிய வருமோ அதனால் அப்பா மனசு கஷ்டப்படுமே ன்னு தான் கவலை படுறா
அப்பா அம்மா அக்கா ன்னு அந்த குடும்பத்தில் யாருக்கும் கதிர் மேல் பாசம் இருக்க மாதிரி தெரியல .
வளர்மதி எப்படி கதிரை கவனிக்காமல் போனாங்க
எழில் இந்த அலர் தான் வேணுமா டா . கதிரை காரணமா வச்சு அலரை காதலிக்க சொல்லி எழில் ஏன் கட்டாய படுத்துறான்
எழில் நானும் நீ என்ன வேலை பார்க்கன்னு கண்டுபிடிக்கணும்ன்னு கவனமா தான் ஒவ்வொரு எபியும் படிக்கிறேன் ஒரு க்ளுவும் கிடைக்க மாட்டேங்குது.