அவன் வெளி நாட்டில் இருக்கிறதா தானே அவ நினைச்சா இங்கு நடக்குறது அவனுக்கு தெரியணும் என்று தான் மெசேஜ் செஞ்சாகர்ணாவுக்கு அவ மெஸேஜ் பண்ணினான்னு போன எபிசோட்லையே சொல்லி இருப்பாங்களே... இதுக்குதான் கதையை ஒழுங்கா படிக்கணும்னு சொல்றது...
View attachment 8286
இப்படியெல்லாம் நாமளே hint எடுத்து கொடுக்க கூடாது மா,இவங்க இரண்டு பேரும் ஏன் பழைய காதலையே புடிச்சு தொங்கிட்டு இருக்காங்க
கர்ணா எப்படி திடிரென்று வந்தான்தேவன் வேலை தானா
கௌரி நல்ல பொண்ணா தான் இருக்காபுருஷன் பண்றது எல்லாம் தெரிஞ்சு தான் இருக்கும் போல
ஜெகபதிய கல்யாணம் செய்ய இருந்தது வரை எல்லா விவரமும் கலெக்ட் பண்ணிட்டான்
ராஜா ராணிய வீழ்த்த எதிரி வர வேண்டாம்இவர்களே தாக்கிக்குவாங்க போல
![]()