Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜிமிக்கியின் ஜனனம் -❤️🧡❤️மனதை நெகிழ செய்த ஜனனம் ❤️🧡❤️

Advertisement

கதையின் ஆரம்பமே தந்தை அன்பில் நனைந்த பொற்காலங்களில் நினைவில் ஏங்கும் ஜிமிக்கியின் மன வலிகளுடன் நெகிழ்ச்சியாகவே நகரத் துவங்கியது💞💞💞💞.

விஜயதாரணி: அன்பானவள், மென்மையானவள், வைராக்கியமும் குற்றத்தை மன்னிக்காத நங்கையாகவும் பல பரிமாணங்களில் என்னை கவர்ந்தாள் ☺️☺️☺️☺️☺️☺️.
தந்தையின் மீது கொண்ட பேரன்பில் அவரையே உலகமாக வாழ்ந்தவளை திடீரென விதியின் சதியால் தந்தை உறவையே வெறுத்து மன்னிக்காமல் தினந்தினம் அவளது தந்தையாக வாழ்ந்த அந்தப் பொற்காலங்களின் நினைவில் வாழ்ந்து தன் ஏக்கத்திற்கு மருந்தாக அந்தக் காலங்களை பூசிக்கொண்டு வாழ்வதை காணும் போது மனது ரணமாகியது🙁🙁🙁🙁🙁🙁🙁🙁🙁.

தெய்வம் அளித்த பரிசாக அவள் மீது உண்மையான நேசம் கொண்ட உறவாய் ஜனகவேல் கணவனாக அமைந்து அவள் வாழ்வை மேன்மையுடன் வாழ்வதை காணும் பொழுது மனம் மகிழ்ச்சியாகியது🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.

ஜனகவேல் : உண்மையில் தங்கப் பையன் தான்🥰🥰🥰🥰. மனச்சாட்சிக்கு நேர்மையாக நடந்து விஜியிடம் அனைத்து உண்மையையும் கூறியதெல்லாம் அவன் மீது நன்மதிப்பை ஏற்படுத்தியது.
விஜயின் மீது உயிர் காதலை கொண்டது மட்டுமில்லாமல் அவளையும் அவள் உறவுகளையும் ஏற்று அனைவரையும் அனுசரித்து தாய் தந்தையின் வளர்ப்பை மெச்சும்படி செய்து விட்டான்😇😇😇😇😇.


மங்கை: நல்ல வாழ்க்கைத் துணை அமைந்தும் தன்னுடைய சோம்பேறித்தனத்தாலும் இயலாமையினாலும் மனைவி கடமையை தவிர்த்ததால் வாழ்க்கையே திசை மாறி பிறகு மனநலம் குன்றி தன் கணவர், மகள், தங்கை, தமையன் என அனைத்து உறவுகளுக்கும் இடையே சிக்கலை ஏற்படுத்திய அறியாமை கொண்ட மங்கை😒😒😒😒😒😒😒😒😒😒😒

முத்தையா:
என்ன சொல்ல முத்தையா கோபத்தாலும், அவசரத்தாலும் மனம் ஒவ்வாததாக இருந்தாலும் ஜமுனாவை திருமண பந்தத்தில் இணைத்து மங்கைக்கு மட்டுமல்ல விஜிக்கும் தீராத வலியை கொடுத்துட்டாருன்னு தான் சொல்லணும்😒😒😒😒😒
கடைசியில் மகள் பாசத்தையும், நிம்மதியையும் இழந்து மகளின் மன்னிப்பிற்காக ஏங்கித் தவித்து கடைசியில் மறுபிறவியில் மகளுக்கு மகளாய் பிறக்க கடவுளை பிரார்த்தித்து இறைவனடி சேர்ந்து மனதை மிகவும் கலங்க செய்துவிட்டார்🥺🥺🥺🥺🥺🥺🥺.


ஜமுனா:
ஜமுனாவே தீட்டிக்கொண்ட அலங்கோல ஓவியம் தான் முத்தையாவுடன் ஏற்பட்ட திருமண பந்தம், ஜமுனாவும் நிம்மதியை இழந்து தன் தவறை உணர்ந்தாலும் அதை சரி செய்ய இயலாத உடைந்த கண்ணாடியாய் அவரை பார்க்கும் பொழுது பாவமாகவும் இருந்தது.. விஜியின் மீது கொண்ட அன்பினாலும், அந்த வயதிற்கு உரிய ஈர்ப்பினாலும் தவறு செய்து விட்டாலும் பாசமான பெண்மணி தான்

வசந்தா: பிள்ளைகளை மிக அருமையாக வழி நடத்தி இருக்கிறார்🙂🙂🙂.

அவரது வாழ்வில் கணவர் உடனான வாழ்வில் பல எதிர்பார்ப்புகள் இருந்தாலும் அது நிராசையாக மாறிப்போன பொழுதும் கணவருக்கு சேவை செய்யும் நல்ல குடும்பத் தலைவி.
சில காரணங்களால் விஜியுடன் முரண்பட்டாலும் அவளை அரவணைத்து வழிநடத்தவும் செய்தார்☺️☺️☺️☺️.

💞 குட்டி ஜிமிக்கியின் ஜனனம் 💞
முத்தையாவின் ஏக்கத்திற்கும் விஜயின் தந்தை பாசத்திற்கும் நியாயம் செய்ய மறு பிறப்பெடுத்து அனைவர் மனதிலும் வாசம் வீச வந்த அழகு பெண் தேவதை😘😘😘😘😘😘😘😘😘.

விஜி -ஜனா தங்கள் குட்டி இளவரசியுடன் மென்மேலும் சிறப்பாக வாழ்க்கை இதே காதலுடன் புரிந்துணர்வுடன் வாழ்வார்கள் என்று நம்புகிறோம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

கதையின் நகர்வு அழுத்தமானதாக இருந்தாலும் கதையின் நிறைவு மனதிற்கு நெகிழ்ச்சியை கொடுத்தது,..💞💞💞💞 தந்தை மகள் பாச துடிப்பு , தங்கப் பையனின் காதல், நண்பர்கள் அமர் மற்றும் ரென்லாவின் கலகலப்பு, பரிதவிப்பு, மகிழ்ச்சி என அனைத்து வித உணர்வையும் கொடுத்து சுவாரஸ்யத்துடன் கதை நிறைவு பெற்றது🥰🥰🥰🥰🥰🥰🥰.

@Sangeetha Raja போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் தோழி💐💐💐💐💐💐💐💐💐💐💐
சிஸ்! நீங்க கதை எழுதுறீங்களா..? .. வார்த்தைகள் எல்லாம் அவ்வளவு அருமையாக போட்டு இருக்கீங்க..😍😍😍😍😍😍.. ஒவ்வொரு கேரக்டர்கள் விவரித்த விதம் Fantastic .. ❤❤❤❤❤ உண்மையில் நன்றிச் சொல்லி முடிக்க முடியல... 😍😍😍😍 மிக்க நன்றிம்மா
 
சிஸ்! நீங்க கதை எழுதுறீங்களா..? .. வார்த்தைகள் எல்லாம் அவ்வளவு அருமையாக போட்டு இருக்கீங்க..😍😍😍😍😍😍.. ஒவ்வொரு கேரக்டர்கள் விவரித்த விதம் Fantastic .. ❤❤❤❤❤ உண்மையில் நன்றிச் சொல்லி முடிக்க முடியல... 😍😍😍😍 மிக்க நன்றிம்மா
மிக்க நன்றி சிஸ்டர் 🙏🙏🙏🙏🙏

நான் கதை எல்லாம் இதுவரை எழுதினது இல்லைபா ☺️☺️☺️☺️.

உங்களுக்கு விமர்சனம் பிடித்ததில் மிகவும் மகிழ்ச்சி 🥰🥰🥰🥰🥰.
 
#Yagnithaareview

எழுத்தாளர் #சங்கீதா_ராஜா

#ஜிமிக்கியின்_ஜனனம்

இந்தக் கதை ஜனாவின்💞 ஜிமிக்கியின் ஜனனம்

நாயகன் ஜனகவேல்
நாயகி விஜயதாரணி

எதார்த்தமான, அருமையான குடும்ப கதை.......

ஒரு மனைவி தன் பொறுப்பில் இருந்து தவறினால் அதனால் ஏற்படும் விளைவுகள் ஒரு குடும்பத்தையே சுழற்றி அடிக்கும், அந்த சூழலில் மாட்டிக்கொண்டு இருந்த நம் ஜிமிக்கியை நம் நாயகன் தங்க பையன் எவ்வாறு மீட்டான் என்பதே கதைக்கலாம், அதை எழுத்தாளர் கொடுத்த விதமும் சொன்ன விதமும் அருமை👏👏👏👏

விஜயதாரணி தந்தையின் பிரின்சஸ்,தன் சிறுவயதில் ஏற்பட்ட தன் தந்தையின் பிரிவால் தன் மாமன் வீட்டிலேயே தன் அம்மாவுடன் அடைக்கலம் ஆகிறாள்... அதனால் ஏற்படும் உரிமை உணர்வும்,அடிமை உணர்வும் அவள் வாழ்வில் இக்கட்டான சூழ்நிலையில்,ஜனாவின் வாழ்வில் அடி எடுத்து வைக்கின்றாள் பெண் அவள்.......இவளின் தைரியமும், கோபம் , ஏக்கங்கள் என நம் மனதை 😔😔😔....
ஜனகவேல் இவனின் தங்கமான மனதிற்கு இவனுக்கு கிடைத்த பெயர் தங்கப் பையன் உண்மையில் இவன் கோல்ட்தான். இவனின் சுயநலத்திற்காக நட்பாக கைகோர்க்க ஜிமிக்கியை சந்தித்தவன், ஆனால் இவனின் நேர்கொண்ட எண்ணத்தினால் அவளின் நம்பிக்கை உரியவனாக மாறுகின்றான்... இவனின் பொறுமை, பெரியவர்களுக்கு கொடுக்கும் மரியாதை என இவனை அனைத்து இடங்களிலும் நம் மனதில் தங்க பயனாக சிம்மானமிட்டு அமர வைத்து விட்டான்.....
முத்தையா இவரின் அவசரத்தினால் பாதிக்கப்பட்டது, முழுக்க முழுக்கஇவரின் ஜிமிக்கி பெண் மட்டுமே😔... இவரை குறை சொல்ல ஏனோ எனக்கு மனம் வரவில்லை😔😔 இவருடைய முடிவு மனதை அழுத்த செய்தாலும் இதுவே சரி என்று படுகிறது😔😔....
ஜமுனா அவள் மனநிலையில் அவர் சரியே... அவளின் நிலையை அறிந்து எடுத்து சொல்லும் இடத்தில் இருந்த அவர் பெற்றோர் மீது தான் நான் முழு தவறையும் சொல்வேன்... இவர் வயதில் ஏற்பட்ட இன கவர்ச்சியினால், இவள் படும் மனதளவிலான துன்பம் மிகவும் கொடுமை😔😔 அதுவும் அடுத்த ஜென்மத்தில் தான் வாழும் வாழ்வை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதெல்லாம் வரமா!!! சாபமா!!!😔
மங்கை இவரைச் சுற்றி நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் மூல காரணமே இவர்தான். ஆனால் அதைக் கூட அறியாத நிலைமையில் இருந்த போதும் அவர் சேர வேண்டிய கை சேர நினைத்தது அருமை,அதை முன்பே செய்திருந்தால் இந்த அப்பா மகள் காவியத்தில் இவருக்கு ஒரு பெரிய அங்கம் கிடைத்திருக்கும்😔😔..
வசந்தா உங்கள் வளர்ப்பு என்றுமே சரியே...நீங்கள் அனுபவித்த ஏக்கங்கள், உங்கள் மகன் மூழியம் வரும் உங்கள் மகளிர்க்கு (மருமகள்) நடக்கக்கூடாது என்று பிள்ளைகளிடம் கூறி வளர்த்த விதம் அருமை ஆனால் அதை தவறியது ஏனோ🤧🤧 வார்த்தைகளை என்றும் அல்ல முடியாது வசந்தமா... கணவனோடு வாழும் இந்த வாழ்க்கை பயத்துடன் வாழ்வது கொடுமையே, இனி நீங்கள் இழந்ததை எல்லாம் கணவனோடு சேர்ந்து சந்தோஷமா வாழ்வீங்க... இதைக் காரணம் கொண்டு உங்களை தவறாக நினைக்க முடியவில்லை. நீங்க இந்த தங்க பையனுடைய தங்க அம்மா தான்😘.....
"
உன் பொண்ணா பொறக்கனும் அந்த கடவுள் கிட்ட வேண்டிட்டே சாவுறேன். ஏனா! அந்த உறவுல தான் நான் என் பொண்ணுக் கூடவே இருக்க முடியும்."

இந்த வரிகள் படிக்கிறப்ப என் மனதில் ஏதோ ஒரு வழி, என் இதழ்களில் புன்னகை.....

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏😍😍😍😍😍😍
 
#Yagnithaareview

எழுத்தாளர் #சங்கீதா_ராஜா

#ஜிமிக்கியின்_ஜனனம்

இந்தக் கதை ஜனாவின்💞 ஜிமிக்கியின் ஜனனம்

நாயகன் ஜனகவேல்
நாயகி விஜயதாரணி

எதார்த்தமான, அருமையான குடும்ப கதை.......

ஒரு மனைவி தன் பொறுப்பில் இருந்து தவறினால் அதனால் ஏற்படும் விளைவுகள் ஒரு குடும்பத்தையே சுழற்றி அடிக்கும், அந்த சூழலில் மாட்டிக்கொண்டு இருந்த நம் ஜிமிக்கியை நம் நாயகன் தங்க பையன் எவ்வாறு மீட்டான் என்பதே கதைக்கலாம், அதை எழுத்தாளர் கொடுத்த விதமும் சொன்ன விதமும் அருமை👏👏👏👏

விஜயதாரணி தந்தையின் பிரின்சஸ்,தன் சிறுவயதில் ஏற்பட்ட தன் தந்தையின் பிரிவால் தன் மாமன் வீட்டிலேயே தன் அம்மாவுடன் அடைக்கலம் ஆகிறாள்... அதனால் ஏற்படும் உரிமை உணர்வும்,அடிமை உணர்வும் அவள் வாழ்வில் இக்கட்டான சூழ்நிலையில்,ஜனாவின் வாழ்வில் அடி எடுத்து வைக்கின்றாள் பெண் அவள்.......இவளின் தைரியமும், கோபம் , ஏக்கங்கள் என நம் மனதை 😔😔😔....
ஜனகவேல் இவனின் தங்கமான மனதிற்கு இவனுக்கு கிடைத்த பெயர் தங்கப் பையன் உண்மையில் இவன் கோல்ட்தான். இவனின் சுயநலத்திற்காக நட்பாக கைகோர்க்க ஜிமிக்கியை சந்தித்தவன், ஆனால் இவனின் நேர்கொண்ட எண்ணத்தினால் அவளின் நம்பிக்கை உரியவனாக மாறுகின்றான்... இவனின் பொறுமை, பெரியவர்களுக்கு கொடுக்கும் மரியாதை என இவனை அனைத்து இடங்களிலும் நம் மனதில் தங்க பயனாக சிம்மானமிட்டு அமர வைத்து விட்டான்.....
முத்தையா இவரின் அவசரத்தினால் பாதிக்கப்பட்டது, முழுக்க முழுக்கஇவரின் ஜிமிக்கி பெண் மட்டுமே😔... இவரை குறை சொல்ல ஏனோ எனக்கு மனம் வரவில்லை😔😔 இவருடைய முடிவு மனதை அழுத்த செய்தாலும் இதுவே சரி என்று படுகிறது😔😔....
ஜமுனா அவள் மனநிலையில் அவர் சரியே... அவளின் நிலையை அறிந்து எடுத்து சொல்லும் இடத்தில் இருந்த அவர் பெற்றோர் மீது தான் நான் முழு தவறையும் சொல்வேன்... இவர் வயதில் ஏற்பட்ட இன கவர்ச்சியினால், இவள் படும் மனதளவிலான துன்பம் மிகவும் கொடுமை😔😔 அதுவும் அடுத்த ஜென்மத்தில் தான் வாழும் வாழ்வை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதெல்லாம் வரமா!!! சாபமா!!!😔
மங்கை இவரைச் சுற்றி நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் மூல காரணமே இவர்தான். ஆனால் அதைக் கூட அறியாத நிலைமையில் இருந்த போதும் அவர் சேர வேண்டிய கை சேர நினைத்தது அருமை,அதை முன்பே செய்திருந்தால் இந்த அப்பா மகள் காவியத்தில் இவருக்கு ஒரு பெரிய அங்கம் கிடைத்திருக்கும்😔😔..
வசந்தா உங்கள் வளர்ப்பு என்றுமே சரியே...நீங்கள் அனுபவித்த ஏக்கங்கள், உங்கள் மகன் மூழியம் வரும் உங்கள் மகளிர்க்கு (மருமகள்) நடக்கக்கூடாது என்று பிள்ளைகளிடம் கூறி வளர்த்த விதம் அருமை ஆனால் அதை தவறியது ஏனோ🤧🤧 வார்த்தைகளை என்றும் அல்ல முடியாது வசந்தமா... கணவனோடு வாழும் இந்த வாழ்க்கை பயத்துடன் வாழ்வது கொடுமையே, இனி நீங்கள் இழந்ததை எல்லாம் கணவனோடு சேர்ந்து சந்தோஷமா வாழ்வீங்க... இதைக் காரணம் கொண்டு உங்களை தவறாக நினைக்க முடியவில்லை. நீங்க இந்த தங்க பையனுடைய தங்க அம்மா தான்😘.....
"
உன் பொண்ணா பொறக்கனும் அந்த கடவுள் கிட்ட வேண்டிட்டே சாவுறேன். ஏனா! அந்த உறவுல தான் நான் என் பொண்ணுக் கூடவே இருக்க முடியும்."

இந்த வரிகள் படிக்கிறப்ப என் மனதில் ஏதோ ஒரு வழி, என் இதழ்களில் புன்னகை.....

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏😍😍😍😍😍😍
Nice review 🤩🤩🤩
 
Top