எவ்வளவு மங்களகரமா எங்க ஆதிரா புடவை கட்டிட்டு வந்திருக்கா அவளை போய் ரௌடின்னு சொல்லுற
உன்னோட அரைபோதை காதலியை விட ஆதிரா நல்ல பொண்ணு தான் நினைக்கிறேன்
நல்ல நண்பர்கள் அன்புக்கு கிடைச்சிருக்கானுங்க இவங்களோட பணத்தேவைக்கு நண்பணை தப்பா வழி நடத்துறாங்க . இவனுங்க பணத்தேவை தீர்ந்த பிறகு அன்புவோட வாழ்க்கை என்ன ஆகும் என்று கொஞ்சம் கூட இல்லை