Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என்னுயிரில் தணிவதுண்டோ காதல்? - 2

Advertisement

Rasu2023

Active member
Member

தோழமைகளுக்கு வணக்கம்.​

அடுத்த அத்தியாயத்திற்கு கால அவகாசம் கொஞ்சம் அதிகமாகவே எடுத்துவிட்டேன்.​

இனி அப்படியிருக்காமல் பார்த்துக்கொள்கிறேன்.​

இப்போது இரண்டாவது அத்தியாயத்தை பதிவிட்டுள்ளேன்.​

படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள். உங்கள் கருத்துக்கள் தான் எங்களைப் போன்ற எழுத்தாளர்களுக்கு ஒரு உந்துதலாக இருக்கும்.​

அத்தியாயம் -2.1​

https://tamilnovelwriters.com/என்னுயிரில்-தணிவதுண்டோ-2-1/



அத்தியாயம் 2.2​




அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.​

நன்றி.​

என்றென்றும் அன்புடன்​

ராசு​

 
அருமையான பதிவு 😍😍😍. காதலிக்கிறது அவ்வளவு பெரிய குத்தமா?
சதி பண்ணி பிரிச்சதுக்கு குடும்பமே இல்லாம போனதுக்கு காரணமான இவனுக்கு இவன் அம்மாக்கு கடவுள் சரியான தண்டனை தான் குடுத்திருக்காரு.
மனோ கண்முழிச்சு பொழச்சு வரனும்.

மனோக்கு கண்ணாலம் ஆகிடுச்சு அண்ணங்காரனுக்கு ஆகலையா?
யாரப் பாத்து கடுப்பாகறான்???.
 
Manoranjan vaazhkaiyai aalaaluku pandaadi irukkiraarkal Chitharanjan annana yean avanuku thirumanam aakavillaiya Santhanam evanuku than pennai koduththirukkalaame athu yean Saranyavai viratti vittu than pennai kodukka veandum Mano appaavi enpathaala Chiththranjan yaar Manoranjan vaazhkaiyai partri mudiveadukka Appavuku theriyaamal ellaam seithirukkiraan tharpothu siruvanudan varuvathu yaar Saranya va illai Lalithava ud vegu arumai
 
அருமையான பதிவு 😍😍😍. காதலிக்கிறது அவ்வளவு பெரிய குத்தமா?
சதி பண்ணி பிரிச்சதுக்கு குடும்பமே இல்லாம போனதுக்கு காரணமான இவனுக்கு இவன் அம்மாக்கு கடவுள் சரியான தண்டனை தான் குடுத்திருக்காரு.
மனோ கண்முழிச்சு பொழச்சு வரனும்.

மனோக்கு கண்ணாலம் ஆகிடுச்சு அண்ணங்காரனுக்கு ஆகலையா?
யாரப் பாத்து கடுப்பாகறான்???.
Thank you.
 
Top