பிரகாசமோட சுயரூபம் இனி தெரிஞ்சுப்பீங்க மனசை திடபடுத்திட்டு படிங்கஅடப்பாவி பிரகாசம் வசுமதி குழந்தையை தீபிகா குழந்தையா மாத்தி எல்லாரையும் நம்ப வச்சிருக்கான்... நாதன் கூடவா கண்டுபிடிக்கல வசுமதி எங்க போனாங்க பிரீத்தி ஆக்ரோஷமாக இருக்களே குழந்தைக்கு எதுவும் ஆக கூடாது