அடப்பாவி பிரகாசம் வசுமதி குழந்தையை தீபிகா குழந்தையா மாத்தி எல்லாரையும் நம்ப வச்சிருக்கான்... நாதன் கூடவா கண்டுபிடிக்கல வசுமதி எங்க போனாங்க பிரீத்தி ஆக்ரோஷமாக இருக்களே குழந்தைக்கு எதுவும் ஆக கூடாது
பிரகாசம் செய்யாத தப்பு என்று ஏதாவது மிச்சம் இருக்குதா கீர்த்தி மேலயும் பிரகாசத்துக்கு பாசம் இல்லை
தன்னோட அரசியல் லாபத்துக்காக கீர்த்திய மினிஸ்டர் மகனுக்கு வித்துட்டு பதவி வாங்க அலைஞ்சவன் தானே
அலரு கொஞ்சம் கம்முண்ணு கிட
அடேய் சரண் ப்ரீத்தி உன் கிட்ட எவ்வளவு மோசமா நடந்துக்கிட்டாளோ அதே மாதிரி தான நீயும் இப்போ கீர்த்தி கிட்ட நடந்துக்கிற
என்னம்மா கீர்த்தி சரண் கேட்கிறது நியாயம் தானே அவன் என்ன சொப்பனசுந்தரி வச்சிருந்த காரா அக்காவும் தங்கச்சியும் மாத்தி மாத்தி யூஸ் பண்ணி கிட்டு இருக்கீங்க
அங்க ஒரு அம்மா எழில் தம்பிக்கு தான் பொண்ணு கொடுப்பேன் என்று தவம் பண்ணிக்கிட்டு இருக்கு பேசாமல் சரணை அங்க பேக் பண்ணி அனுப்பிடுவோம்
கீர்த்திக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சு தான் ப்ரீத்திக்கு உதவி பண்றா போல
அந்த மினிஸ்டர் மகனோடு நடக்க இருந்த கல்யாணத்தை வச்சு தான் அக்கா தங்கச்சி சந்திச்சாங்களோ
யப்பா நாதா சரணை என்ன பேச்சு பேசின இப்போ உன் தம்பியோட லீலைகளை பாருயா