அந்த பொண்ணால சக்திக்கு என்ன ஒரு அவமானம்....அவங்க வீட்ல தான் கேக்கலேனா சக்தி கிட்ட சொல்ல முயன்றிருக்கலாம்....மித்ரா சக்திய வேணாம்னு சொன்னதுக்கும் இதே காரணம் தானா...
பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் தான் ராசி இருக்குது போல...இப்ப நடந்த இந்த நிகழ்வால கல்யாண மண்டப ராசி கூட கேள்விக்குறியாச்சே...நடக்கிற சமுபவங்களால தன்னால இந்த சென்டிமன்ட்லாம் பார்க்க தோனும்...
மித்ராவ தான பொண்ணு கேக்க போறாங்க