வணக்கம் நண்பர்களே!
"16. என் புன்னகை மாயை இவள்!" - பதிவு செய்து விட்டேன்.
"16. என் புன்னகை மாயை இவள்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 16
"தங்கச்சி மனசில புழுங்கிக்கிட்டு இருந்ததைச் சொல்லுச்சேன்னு சந்தோஷப்படு உற்சவா! உன் மண்டைக்குள்ளே இப்போ என்ன ஓடுது?" என்று கேட்டான் கதிரவன். "நான் போய் அத்தைக்கிட்டயும், மாமா கிட்டயும் இதைச் சொன்னேன்னு வச்சுக்கோ! உன் தங்கச்சி நிலைமை தான் கவலைக்கிடமாகும்" என்றான். "நீ சொல்ற பதத்தில் சொன்னால்...
www.tamilnovelwriters.com